×

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடங்கியது

நெல்லை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 3 நாட்களாக சிக்கித் தவிக்கும் பயணிகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடங்கியது. ஹெலிகாப்டரில் எடுத்துச் செல்லப்பட்ட உணவு பொட்டலங்கள் பயணிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

The post ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Srivaikundam railway station ,Nella ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து நெல்லை வந்த அரசு...